sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நவராத்திரி விழா அக்.3ல் துவக்கம்

/

நவராத்திரி விழா அக்.3ல் துவக்கம்

நவராத்திரி விழா அக்.3ல் துவக்கம்

நவராத்திரி விழா அக்.3ல் துவக்கம்


ADDED : செப் 30, 2024 06:50 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதி பெரிய நாயகி அம்மன் கோயிலில் அக்.3ல் நவராத்திரி விழா துவங்க உள்ளது.

மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கும். நவராத்திரி விழா நாட்களில் பக்தி இசை, சொற்பொழிவு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோயிலில் நடக்கிறது.

பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், ஆகியவை நடக்கிறது. நவராத்திரி விழா நாட்களில் முருகன்கோயில் தங்கரத புறப்பாடு நடப்பதில்லை. 10ம் நாளான அக்.12ல் முருகன் கோயிலில் மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு மேல் பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலை அடையும். தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு கோதைமங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடக்கிறது. அம்பு போடுதல் நிகழ்வுக்கு பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்து, பராசக்தி வேல் முருகன்கோயில் அடைந்த பின் அர்த்தசாம பூஜை நடக்கிறது.






      Dinamalar
      Follow us