sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டம்

/

நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டம்

நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டம்

நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டம்


ADDED : பிப் 18, 2025 05:27 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நக்சா திட்டம் திண்டுக்கல் மாநகராட்சியில் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக,'' கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இத்திட்டம் திண்டுக்கல் மாநகராட்சியில் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொண்டு ஒளிப்படம் உருவாக்கப்படும். நவீன நிலஅளவை கருவிகளைக் கொண்டு நில அளவை செய்து புலவரைபடம் தயார் செய்யப்படும்.

ஆட்சேபனைகள் இருப்பின் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்துகொள்ளலாம். அவை விதிகளின்படி பரிசீலித்து தீர்வு காணப்படும். இதன் தொடர்ச்சியாக இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நிலஆவணங்கள் வெளியிடப்படும்.






      Dinamalar
      Follow us