sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இன்று நீட் தேர்வு; திண்டுக்கல்லில் 3023 பேர் எழுதுகின்றனர்

/

இன்று நீட் தேர்வு; திண்டுக்கல்லில் 3023 பேர் எழுதுகின்றனர்

இன்று நீட் தேர்வு; திண்டுக்கல்லில் 3023 பேர் எழுதுகின்றனர்

இன்று நீட் தேர்வு; திண்டுக்கல்லில் 3023 பேர் எழுதுகின்றனர்


ADDED : மே 04, 2025 04:12 AM

Google News

ADDED : மே 04, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடக்கும் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை 7 மையங்களில் 3023 பேர் எழுதுகின்றனர்.

சின்னாளப்பட்டி தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 360 , காந்திகிராம் பி.எம்.ஸ்ரீ., கேந்திரா வித்யாலயா பள்ளியில் 480 , காந்திகிராம் ஊரக பல்கலையில் உள்ள குருதேவ் அகாடமிக் வளாகத்தில் 263 , தாகூர் வளாகத்தில் 480 , என். கோவில்பட்டி துரைகமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 480 , திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 , புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 480 பேர் என 3023 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், இருக்கை, மின் வசதிகள், கழிப்பறை, போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us