sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாலைமறியல் அறிவிப்பால் பேச்சுவார்த்தை

/

சாலைமறியல் அறிவிப்பால் பேச்சுவார்த்தை

சாலைமறியல் அறிவிப்பால் பேச்சுவார்த்தை

சாலைமறியல் அறிவிப்பால் பேச்சுவார்த்தை


ADDED : செப் 20, 2024 05:55 AM

Google News

ADDED : செப் 20, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : நத்தம் அருகே பரளிபுதுார் ஊராட்சியில் உள்ளது தேத்தாம்பட்டி . இங்கு மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்டிலிருந்து டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் ஓராண்டு காலமாக இயக்கவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை மதுரை - நத்தம் சாலையில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

தகவல் அறிந்த தாசில்தார் சரவணக்குமார், மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் தேத்தாம்பட்டி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து அதிகாரிகளுடன் பேசி மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கபடும் என கூற மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us