sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் புதிய தேர் வெள்ளோட்டம்

/

பழநியில் புதிய தேர் வெள்ளோட்டம்

பழநியில் புதிய தேர் வெள்ளோட்டம்

பழநியில் புதிய தேர் வெள்ளோட்டம்


ADDED : ஜன 28, 2025 12:48 AM

Google News

ADDED : ஜன 28, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தைப்பூசத்தையொட்டி புதிய தேர் புனரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.

இத்தேர் பிரதிஷ்டை செய்ய நேற்று முன்தினம் (ஜன.,26) முதற்கால வேள்வி துவங்கப்பட்டது. நேற்று அதிகாலை இரண்டாம் கால வேள்வி துவங்க திருகுட ஞான உலா நடந்தது. பிறகு காலை 9:45 மணிக்கு கோயில் யானை கஸ்துாரி பின்னே வர ரத வீதிகளில் புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. காலை 11:20 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.

அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, எம்.பி., சச்சிதானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப், கூடுதல் கமிஷனர் சுகுமாரன், இணை கமிஷனர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us