sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு 

/

சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு 

சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு 

சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு 


ADDED : ஜூலை 05, 2025 03:10 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட சமரச தீர்வு மையங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க Mediation for the nation அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல் மாவட்ட சமரச தீர்வு மையத்தில் ஜூலை 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த அமைப்பு செப்., 30 வரை வாரத்தின் 7 நாட்களும் செயல்படும். நிலுவையில் உள்ள வழக்குகளை சுமூகமாக பேசி முடிப்பதற்கு நேரடியாகவோ, கானொளி வழியாகவோ இந்த அமைப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us