/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு
/
சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு
சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு
சமரச தீர்வுமைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய அமைப்பு
ADDED : ஜூலை 05, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட சமரச தீர்வு மையங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க Mediation for the nation அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட சமரச தீர்வு மையத்தில் ஜூலை 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த அமைப்பு செப்., 30 வரை வாரத்தின் 7 நாட்களும் செயல்படும். நிலுவையில் உள்ள வழக்குகளை சுமூகமாக பேசி முடிப்பதற்கு நேரடியாகவோ, கானொளி வழியாகவோ இந்த அமைப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.