sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோட்டோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு மீட்பு

/

ரோட்டோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு மீட்பு

ரோட்டோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு மீட்பு

ரோட்டோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு மீட்பு


ADDED : ஏப் 20, 2025 03:07 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனி: பழனியில், ரோட்டோரத்தில் பச்சிளம் பெண் சிசுவை வீசிச் சென்றவரை போலீசார் தேடுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி -- கோவை சாலை சண்முக நதி, பனையடி பகுதியில், ரோட்டோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசுவை போலீசார் மீட்டனர். புளியமரத்தடியில் குழந்தை அழும் சத்தம் கேட்டு, பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கு, பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை பிளாஸ்டிக் கவரில் கிடந்துள்ளது. தகவல் கிடைத்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை யாருடையது என, பழனி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us