sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்

ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்

ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்


ADDED : செப் 13, 2025 04:12 AM

Google News

ADDED : செப் 13, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: கூவக்காபட்டி ஊராட்சி வெள்ளைய கவுண்டனுார் மெயின் ரோட்டின் இரு புறங்களிலும் 32 வீடுகள், கடைகள் நீண்ட காலமாக உள்ளன.

இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களோ, வீடுகள் ,கடைகளை அகற்றி விட்டால் தங்களுக்கு தங்குவதற்கான தற்காலிக இடம் கூட இல்லை, மழைக்காலம் வேறு வந்து விட்டதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரினர்.






      Dinamalar
      Follow us