நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: பூத்தாம்பட்டியை  சேர்ந்தவர்  முத்தம்மாள் 73.
கணவர்  இறந்த  நிலையில் மகன், மகள் திருமணம் ஆகி சென்றுவிட்டனர்.முத்தம்மாள்  மட்டும்  தனியாக வசித்து வந்த நிலையில்  இடுப்பு வலியால் விரக்தி அடைந்த  அவர்   விஷம்  அருந்தி  இறந்தார்.
வேடசந்துார் போலீசார் விசாரிக்கிறார்.

