sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மூவரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது

/

மூவரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது

மூவரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது

மூவரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது


ADDED : ஜூலை 05, 2025 03:12 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியோடு: எரியோட்டில் இருக்கும் 'டாஸ்மாக்' மதுக்கடையில் ஜூன் 13 இரவு மது குடித்த எலப்பார்பட்டி, மீனாட்சிபுரம் இளைஞர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மறுநாள் இரு கிராம இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் எலப்பார்பட்டி ஸ்ரீதர் 20, படுகாயமடைந்தார். இவ்வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமின் பெற்ற மீனாட்சிபுரத்தை சேர்ந்த 8 பேர் நேற்றுமுன்தினம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தபோது நகர அ.தி.மு.க., அலுவலகம் அருகில் மறைந்திருந்த 15 பேர் கும்பல் மீனாட்சிபுரம் மதன் 23, கருப்புசாமி 20, அருண்குமார் 20 ,ஆகியோரை வெட்டிவிட்டு தப்பியது. இவ்வழக்கில் எலப்பார்பட்டி ஆனந்தசுகன் 20 கைதானார். மற்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us