sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

/

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது


ADDED : மார் 15, 2024 06:44 AM

Google News

ADDED : மார் 15, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ஜனவரியில் நிலக்கோட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அணைப்பட்டியில் கஞ்சா விற்ற உசிலம்பட்டி நடுப்பட்டியை சேர்ந்த மகேந்திரன்,ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சாவை சில்லறை விற்பனை செய்தது மதுரை உசிலம்பட்டி தாலுகா நடுப்பட்டியை சேர்ந்த விவேக் என்பது தெரிந்தது. போலீசார் நேற்று விவேக்கை,கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us