தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது


ADDED : மார் 15, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ஜனவரியில் நிலக்கோட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அணைப்பட்டியில் கஞ்சா விற்ற உசிலம்பட்டி நடுப்பட்டியை சேர்ந்த மகேந்திரன்,ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சாவை சில்லறை விற்பனை செய்தது மதுரை உசிலம்பட்டி தாலுகா நடுப்பட்டியை சேர்ந்த விவேக் என்பது தெரிந்தது. போலீசார் நேற்று விவேக்கை,கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us