தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்


ADDED : ஜூலை 29, 2025 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 01:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி தாலுகா கிருஷ்ணா புரம் பகுதியில் 2015 ல் நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பழநி கூடுதல் விரைவு நீதிமன்றம் தீர்ப் பளித்தது.

பழநி தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் குமரேசனை அதே பகுதியில் வசித்து வரும் முத்துப்பாண்டி 23, சக்திவேல் 26, முருகேசன் 37, செந்தில் 30, ஆகிய நால்வரும் 2015 ஆகஸ்ட் 17 இரவு மது குடிக்க அழைத்தனர்.

அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் வெட்டி கொலை செய்தனர்.

இதன் வழக்கு பழநி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

முத்துப்பாண்டிக்கு ஆயுள் ரூ. 15,000 அபராதம், சக்திவேல், முருகேசன், செந்தில் ஆகியோருக்கு தலா ரூ. 5000 அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி மலர் விழி தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us