sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தகராறில் நடந்த தாக்குதலில் ஒருவர் பலி: 6 பேர் கைது

/

தகராறில் நடந்த தாக்குதலில் ஒருவர் பலி: 6 பேர் கைது

தகராறில் நடந்த தாக்குதலில் ஒருவர் பலி: 6 பேர் கைது

தகராறில் நடந்த தாக்குதலில் ஒருவர் பலி: 6 பேர் கைது


ADDED : அக் 06, 2025 05:42 AM

Google News

ADDED : அக் 06, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்க்காரப்பட்டி : பழநி அருகே விவசாய தொழிலாளி தகராறில் தாக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழநி, அருகே கரிக்காரன்புதூரைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி ரவிச்சந்திரன் 58, இவரது மகன் மதன்குமார் 38. இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சோனமுத்து 40, என்பவருக்கும் கடந்த செப் 28 ல் வீட்டின் முன், டூவீலர் நிறுத்துவது சம்பந்தமாக வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் ரவிச்சந்திரன் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழநி தாலுகா போலீசார் அன்றே சோனமுத்துவை கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்.4) இரவு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இதனால், தகராறு வழக்கை கொலை வழக்காக மாற்றி, இதில் தொடர்புடைய சின்னத்தம்பி என்கிற செல்வகுமார் 52, அனுப்பு 18, மணி 20, யஸ்வந்த் 20, காளிதாஸ் 26 ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us