sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கார்கள் மோதலில் ஒருவர் பலி

/

கார்கள் மோதலில் ஒருவர் பலி

கார்கள் மோதலில் ஒருவர் பலி

கார்கள் மோதலில் ஒருவர் பலி


ADDED : ஜன 18, 2025 07:28 AM

Google News

ADDED : ஜன 18, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டிவீரன்பட்டி : சாலைப்புதுரில் பேக்கரி நடத்தி வந்தவர் பாரத் 29.

இவர் நேற்று முன்தினம் நல்லாம்பிள்ளை சேர்ந்த திருமுருகன் 37, வெற்றிவேல் 32 ,ஆகியோருடன் காரில் வத்தலக்குண்டிலிருந்து வந்த போது சிங்காரக்கோட்டையில், எதிரே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த ராஜசேகரன் ஓட்டி வந்த காருடன் மோதின.

காரிலிருந்த 4 பேரும் காயமடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாரத் இறந்தார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us