நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கோதமங்கலம் நான்கு வழிச்சாலையில் பழநி எருமக்கார தெருவை சேர்ந்தவர் ராஜு 65.
இவர் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) பழநி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பின்னால் வந்த கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரிக்கின்றனர்.