sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தொடரும் பாதிப்பு : வனவிலங்குகளால் பாழாகும் பயிர்கள்: ரூ.பல லட்சம் இழக்கும் விவசாயிகள்

/

தொடரும் பாதிப்பு : வனவிலங்குகளால் பாழாகும் பயிர்கள்: ரூ.பல லட்சம் இழக்கும் விவசாயிகள்

தொடரும் பாதிப்பு : வனவிலங்குகளால் பாழாகும் பயிர்கள்: ரூ.பல லட்சம் இழக்கும் விவசாயிகள்

தொடரும் பாதிப்பு : வனவிலங்குகளால் பாழாகும் பயிர்கள்: ரூ.பல லட்சம் இழக்கும் விவசாயிகள்

2


ADDED : ஜூலை 27, 2025 04:26 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 04:26 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அருகே விவசாய நிலங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உள்ளது. இப்பகுதிகளில் தென்னை, மா,கொய்யா,கரும்பு,மக்காச்சோளம், நெல்,வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விளைவித்து வருகின்றனர்.

வனப் பகுதியில் போதுமான தண்ணீர், உணவு கிடைக்காத நிலையில் வனவிலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதப்படுத்து கின்றன.

இதனால் விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடைவது மட்டுமில்லாமல் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us