ADDED : ஜூலை 26, 2025 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: நெய்க்காரப்பட்டி ஆண்டிபட்டி, லட்சுமாபுரம் ஆதி திராவிட காலனி,நரிபாறை பகுதியில் சமுதாயக்கூடம், குதிரையாறு அணை பகுதியில் நிழற்குடை ,ஆண்டிபட்டி ஜே ஜே நகர் பகுதியில் அங்கன் வாடி மையங்கள், நிழற்குடையை பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் திறந்து வைத்தார்.
தி.மு.க., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் கலந்து கொண்டா். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.