sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : ஜூலை 26, 2025 04:00 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக்கல்லுாரியில் பொருளியல்துறை, சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து விவசாய பொருளாதாரம் சுற்றுச்சூழல் நிலையுரத்தன்மை பசுமை தொழில்களில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கத்தை நடத்தியது.

பொருளியல்துறை தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் ரெத்தினம், இயக்குநர் துரை , ஓய்வு இணை இயக்குநர் (விவசாயம்) சுப்பிரமணியன், அறிவியல் மன்ற மாவட்ட செயலாளர் ராசு பேசினர். ஆசிரியர்கள் முருகானந்தம், சீனிவாசன் கலந்துகொண்டனர். உதவி பேராசிரியர் அருண் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us