sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாய் நலவாழ்வு மையம் திறப்பு

/

சாய் நலவாழ்வு மையம் திறப்பு

சாய் நலவாழ்வு மையம் திறப்பு

சாய் நலவாழ்வு மையம் திறப்பு


ADDED : பிப் 19, 2024 05:07 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்,: கொடைக்கானல் அண்ணா சாலையில் சாய் ஸ்வஸ்தியா நல வாழ்வு மைய திறப்பு விழா நடந்தது. சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் ,'' பாபா கனவானது தற்போது நனவாக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதி மக்களுக்கு தரமான கல்வி, மருத்துவமனை கொடுக்க வேண்டும் என விரும்பினார். அதன்படி சாய் ஆனந்த் நிலையத்தில் குருகுல கல்வி துவங்கப்பட்டது, இதில் தங்குமிடம், கல்வி, உணவு, உடை அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

சாய் ஸ்வஸ்தியா நலவாழ்வு மையத்தில் மேல்மலை, கீழ்மலை மக்களுக்கு பொது மருத்துவம் இலவசமாக அளிக்கப்படும். மேலும் திண்டுகல்லில் 60 படுக்கை அறைகள் கொண்ட இலவச மருத்துவமனை கட்டப்பட்டு ஒரிரு ஆண்டில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

கொடைக்கானல் சாய் ஸ்வஸ்தியா நலவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வருவோர்க்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் எவ்வித கட்டணமின்றி பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படும் '' என்றார்.

கொடைக்கானல் சாய் ஸ்வஸ்தியா உறுப்பினர்கள், சாய் அகிலன் முதுனஹள்ளி, சதிஷ், வழக்கறிஞர் ஆறுமுக வேலன் கலந்து கொண்டனர்.

கொடைக்கானலில் சாய் ஸ்வஸ்தியா நலவாழ்வு மையத்தை சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் திறந்து வைத்தார்.






      Dinamalar
      Follow us