sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 சமரச தீர்வு மையம் திறப்பு

/

 சமரச தீர்வு மையம் திறப்பு

 சமரச தீர்வு மையம் திறப்பு

 சமரச தீர்வு மையம் திறப்பு


ADDED : நவ 26, 2025 04:35 AM

Google News

ADDED : நவ 26, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ஆத்துார், கொடைக்கானல் தாலுக்காக்களில் புதிதாக சமரசத் தீர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா காணொளி வாயிலாக சமரசத் தீர்வு மையங்களை திறந்து வைத்து பேசினார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம், அனிதா சுமந்த், இளந்திரையன், பரத சக்கரவர்த்தி, சுந்தர்மோகன் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us