sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி உடன் 'கொடை' இணைக்க எதிர்ப்பு

/

 பழநி உடன் 'கொடை' இணைக்க எதிர்ப்பு

 பழநி உடன் 'கொடை' இணைக்க எதிர்ப்பு

 பழநி உடன் 'கொடை' இணைக்க எதிர்ப்பு

1


ADDED : பிப் 10, 2026 07:17 AM

Google News

ADDED : பிப் 10, 2026 07:17 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ணைக்காடு: புதியதாக அறிவிக்கப்படும் என கூறப்படும் பழநி மாவட்டத்துடன் கொடைக்கானல் தாலுகாவை இணைக்க கூடாது என வலியுறுத்தி பொது மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேர்தலின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் பழநி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இதற்கான ஆயத்தமாக பணிகள் நடப்பதாக தகவல் தெரியவந்துள்ளதையடுத்து பண்ணைக்காடு பூலத்துாரில் நேற்று பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டத்துடன் இருக்கும் கொடைக்கானல் மலைப்பகுதியை பழநியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். ஏற்கனவே உடுமலைபேட்டை உள்ளிட்ட சுற்று பகுதியிலும் இதற்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையிலும் கொடைக்கானலிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் தலை துாக்கி உள்ளது.






      Dinamalar
      Follow us