sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஆக்கிரமிப்பால் அவதிப்படும் பழநி

/

 ஆக்கிரமிப்பால் அவதிப்படும் பழநி

 ஆக்கிரமிப்பால் அவதிப்படும் பழநி

 ஆக்கிரமிப்பால் அவதிப்படும் பழநி


ADDED : டிச 31, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வரும் நிலையில் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனர்.

பழநி அடிவாரம் இட்டேரி ரோடு, அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, ஆண்டவன் பூங்கா ரோடு ஆகியவற்றில் தற்காலிக கடைகள் திடீரென முளைத்துள்ளன. சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வெளியூர், உள்ளூர் பயணிகள் அருள்ஜோதி வீதி, ஆண்டவன் பூங்கா ரோடு, அடிவாரம் இட்டேரி ரோடு பகுதிகளில் வாகனங்களை இயக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆர்.எப் ரோடு, ராஜாஜி ரோடு, காந்தி மார்க்கெட் ரோடு தலைமை தபால் நிலைய சாலை, திருவள்ளுவர் சாலை உழவர் சந்தை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு, இரு புறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்களை நிறுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர கடைகளை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us