நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி: செம்பட்டி பசுமை குறள் அமைப்பின் சார்பில் பச்சைமலையான்கோட்டை, சித்தையன்கோட்டை புளியங்குளம், குளக்கரை பகுதிகளில் 200 பானை விதைகள் நடவு விழா நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ராமு தலைமை வகித்தார். தன்னார்வலர்கள் மணிகண்டன், ராஜேந்திரன், ஆசிரியர் கருப்பையா முன்னிலை வகித்தனர். -

