sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஊராட்சி அலுவலகம் முற்றுகை

/

 ஊராட்சி அலுவலகம் முற்றுகை

 ஊராட்சி அலுவலகம் முற்றுகை

 ஊராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : நவ 15, 2025 05:20 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: 100 நாள் வேலை திட்டத்தில் 2 ஆண்டுகளாக பணி வழங்காததால் பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விராலிமாயன்பட்டி ஊராட்சியில் நாகைய கவுண்டன்பட்டி, சென்மார்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கோனியம்பட்டி, சாந்திபுரம் கிராமங்கள் உள்ளன. 100 நாள் வேலை திட்டப்பணிகள் ஒரே கிராமத்திற்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில் நாகையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக பணி வழங்கவில்லை என பெண்கள் உட்பட கிராமத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இவர்கள் வந்த சமயத்தில் பி.டி.ஓ.,க்கள் அலுவலகத்தில் இல்லாததால் அலுவலர்கள் அடுத்தடுத்து வேலைகள் வழங்கப்படும் என கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us