sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பங்குனி உத்திர திருவிழா பழநியில் ஏப். 5ல் துவக்கம்

/

பங்குனி உத்திர திருவிழா பழநியில் ஏப். 5ல் துவக்கம்

பங்குனி உத்திர திருவிழா பழநியில் ஏப். 5ல் துவக்கம்

பங்குனி உத்திர திருவிழா பழநியில் ஏப். 5ல் துவக்கம்


ADDED : ஏப் 01, 2025 07:01 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஏப். 5 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது

பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் ஏப். 5 காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப். 10 ல் திருக்கல்யாணம், அன்று மாலை வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.

ஏப். 11 மாலை 4:30 மணிக்கு தேரோட்டம், ஏப்.,14 அன்று இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, கிரிவிதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.






      Dinamalar
      Follow us