sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பரப்பலாறு அணை துார் வாரும் பணி தொடக்கம்

/

பரப்பலாறு அணை துார் வாரும் பணி தொடக்கம்

பரப்பலாறு அணை துார் வாரும் பணி தொடக்கம்

பரப்பலாறு அணை துார் வாரும் பணி தொடக்கம்


ADDED : பிப் 29, 2024 07:35 AM

Google News

ADDED : பிப் 29, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையை துார் வாருவதற்கு பூமி பூஜை போடப்பட்டு பூர்வாங்கப் பணிகள் தொடங்கியது

ஒட்டன்சத்திரம் வடகாடு மலைப்பகுதியில் பரப்பலாறு அணை உள்ளது. 40 ஆண்டுகளாக ஏற்பட்ட மண் பதிவுகள் காரணமாக அணையின் அளவு குறைந்துள்ளது. துார் வார விவசாயிகள் வலியுறுத்தினர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அணையை துார்வார அரசிடம் கோரிக்கை வைத்தார். அனுமதி கிடைக்க துார் வாரும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

பழநி அமராவதி வட்ட நீர்வளத்துறை சிறப்பு தலைமை பொறியாளர் ஆர்.பாண்டி தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் சசி, நங்காஞ்சியாரு வடிநில பழநி கோட்ட செயற்பொறியாளர் ஏ. பாலமுருகன், வேடசந்துார் குடகனாறு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் எஸ்.தனசேகர், பரப்பலாறு அணை பிரிவு இளம் பொறியாளர் எம் .செந்தில், வனச்சரக அலுவலர் ராஜா, ஊராட்சித் தலைவர்கள் தனலட்சுமி முருகானந்தம் பன்னீர்செல்வன், வேலுச்சாமி, முன்னாள் தலைவர் செல்லமுத்து கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us