sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்

/

பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்

பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்

பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்


ADDED : மே 31, 2025 12:53 AM

Google News

ADDED : மே 31, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் சியாமளா தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் கல்பனாதேவி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார். தென்றல்நகர், மகாலட்சுமிநகர், சக்திநகர், மகாலட்சுமி, லாசர்நகர் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தரைமட்ட தொட்டி ,பைப்லைன் அமைக்க தீர்மானிக்கப்பட்டது .

காமராஜர்புரத்தில் பேவர்பிளாக் , அம்பேத்கார் நகரில் சமுதாய கூடம் கட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளநிலை உதவியாளர் மோகனபிரியா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us