sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆக்கிரமிப்பால் அவதி...பரிதவிப்பில் பாதசாரிகள்

/

ஆக்கிரமிப்பால் அவதி...பரிதவிப்பில் பாதசாரிகள்

ஆக்கிரமிப்பால் அவதி...பரிதவிப்பில் பாதசாரிகள்

ஆக்கிரமிப்பால் அவதி...பரிதவிப்பில் பாதசாரிகள்


ADDED : ஏப் 24, 2025 06:31 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோர வாகன ஆக்கிரமிப்பால் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் என்பது அன்றாட பிரச்னையாக உள்ளது. பெரும்பாலும் ரோட்டோர கடைகள் ரோடையொட்டி உள்ளதால் வாகனங்களில் வருவோர் ரோட்டிலே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதை கண்காணித்து சீரமைக்க வேண்டிய போலீசார் எங்கும் நிற்பதில்லை. இதை அவ்வப்போது ஒங்குப்படுத்தினாலே இப்பிரச்னை ஏற்படாது தவிர்க்கலாம். மாவட்ட போலீஸ் நிர்வாகம்தான் கருணை காட்ட வேண்டும்.






      Dinamalar
      Follow us