sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடு பணியில் இடிக்கப்பட்ட நிழற்குடை; மீண்டும் அமைக்காததால் மக்கள் அவதி

/

ரோடு பணியில் இடிக்கப்பட்ட நிழற்குடை; மீண்டும் அமைக்காததால் மக்கள் அவதி

ரோடு பணியில் இடிக்கப்பட்ட நிழற்குடை; மீண்டும் அமைக்காததால் மக்கள் அவதி

ரோடு பணியில் இடிக்கப்பட்ட நிழற்குடை; மீண்டும் அமைக்காததால் மக்கள் அவதி


ADDED : ஜூன் 08, 2025 04:22 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை கரூர் மெயின் ரோடு இரு வழி சாலையாக இருந்த நிலையில் முதற்கட்டமாக தொட்டனம் பட்டியிலிருந்து குஜிலியம்பாறை, பாளையம், டி.கூடலுார் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது.

அப்போது ரோட்டோரம் இருந்த பூசாரிபட்டி பிரிவு, தண்ணீர் பந்தல், வெள்ளம்ப்பாறை, கரும்பாறைப்பட்டி நிழற்குடைகள் அகற்றப்பட்டன. ரோடு பணிகள் முடிந்து ஒராண்டு ஆன நிலையில் நிழற்குடை இன்னும் அமைக்கவில்லை.

இதனால் மக்கள் மழை வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. இப்பகுதி மக்களின் நலன் கருதி நிழற்குடைகளை விரைந்து அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.






      Dinamalar
      Follow us