sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

/

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்


ADDED : ஏப் 16, 2025 04:30 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியோடு: எரியோடு உசிலம்பட்டி களத்து வீடுகளுக்கு அம்மாபட்டி நால் ரோடு பகுதி ஆழ்துளை கிணறு அமைத்து 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் நடந்தது. தனியே குடிநீர் தொட்டி இயக்குபவர் இல்லாமல் சில மாதங்களாக இதே பகுதியை சேர்ந்த ஒருவர் இலவச பணியாக செய்தார்.

இவர் இப்பணியை 20 நாட்களாக நிறுத்தியதால் குடிநீர் சப்ளை இல்லாமல் மக்கள் பரிதவித்தனர்.கோவிலுார் வேடசந்துார் ரோட்டில் காலி குடங்களுடன் மக்கள் மறியல் செய்தனர். எரியோடு இன்ஸ்பெக்டர் முருகன் நடவடிக்கை எடுப்பதாக கூற மறியல் முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us