sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஒட்டலில் கோழிக்கறி சாப்பிட்டவர்கள் வாந்தி, மயக்கம்

/

ஒட்டலில் கோழிக்கறி சாப்பிட்டவர்கள் வாந்தி, மயக்கம்

ஒட்டலில் கோழிக்கறி சாப்பிட்டவர்கள் வாந்தி, மயக்கம்

ஒட்டலில் கோழிக்கறி சாப்பிட்டவர்கள் வாந்தி, மயக்கம்


ADDED : நவ 23, 2024 02:33 AM

Google News

ADDED : நவ 23, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்க்காரப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் தனியார் அசைவ ஓட்டல் உள்ளது. இங்கு நவ.,18ல் வேலாயுதம் பாளையம் புதுாரை சேர்ந்த செல்லமுத்து 21, நண்பர்கள் தவமணிபிரகாஷ் 29, ஸ்ரீராம் 28, செல்லத்துரை 28, வசந்த் 19, கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்டனர். வீட்டிற்கு சென்ற சில மணி நேரத்தில் 5 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்றுப்போக்கு, வாந்தி ,மயக்கம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிய தொப்பம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜஸ்டின் அமுல்ராஜ் தலைமையிலான அலுவலர்கள் ஓட்டலில் ஆய்வு செய்து உணவு மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி னர். ஓட்டலுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us