sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் குமுளி ரயில் திட்டத்தை நிறைவேற்ற நடையாக வந்து மனு

/

திண்டுக்கல் குமுளி ரயில் திட்டத்தை நிறைவேற்ற நடையாக வந்து மனு

திண்டுக்கல் குமுளி ரயில் திட்டத்தை நிறைவேற்ற நடையாக வந்து மனு

திண்டுக்கல் குமுளி ரயில் திட்டத்தை நிறைவேற்ற நடையாக வந்து மனு


ADDED : மார் 25, 2025 04:52 AM

Google News

ADDED : மார் 25, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் - குமுளி ரயில் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தேனி போராட்ட குழுவினர் நடைபயணமாக வந்து திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர்.

திண்டுக்கல் - குமுளி இடையே அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தேனி மாவட்டத்தை சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலதரப்பை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக் குழுவினர் 50க்கு மேற்பட்டோர் தேனி பங்களா மேட்டில் இருந்து திண்டுக்கல்லுக்கு நடைபயணமாக வந்தனர்.

அங்கு கலெக்டரிடம் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us