sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பா.ஜ., ஆட்சி அமைய முருகனிடம் மனு

/

பா.ஜ., ஆட்சி அமைய முருகனிடம் மனு

பா.ஜ., ஆட்சி அமைய முருகனிடம் மனு

பா.ஜ., ஆட்சி அமைய முருகனிடம் மனு


ADDED : மார் 30, 2025 03:07 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு வருகை புரிந்த பா.ஜ., மதுரை மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் முத்துராமன் தமிழகத்தில் மது இல்லாதநிலை ஏற்பட ,பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைய கோரிக்கை மனு அளித்தாக தெரிவித்தார்.

பழநி முருகன் கோயிலுக்கு மதுரையை சேர்ந்த பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் முத்துராஜன் வந்தார். அப்போது அவர் ,தமிழகத்தில் மது என்ற அரக்கனை முன் வைத்தே ஆட்சி செய்கின்றனர்.

இதன் விளைவாக பெண்களின் தாலியறுக்கப்படுகிறது. இளைஞர்களின் வாழ்க்கை பறிபோகிறது தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. பலர் போராடிவிட்டனர்.

மாநில தலைவர் அண்ணாமலை கருப்பு சட்டை அணிந்து போராடுகிறார். இதற்கு தீர்வாக பா.ஜ.,கட்சியின் தலைமையில் நல்லாட்சி அமைய முருகப்பெருமான் வேலேடுத்து மது அரக்கனை வதம் செய்து பா.ஜ., தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என தமிழ் கடவுள் பழநிமலை முருகனிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us