sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் பெட்ரோல் குண்டு வீச்சு

/

பழநியில் பெட்ரோல் குண்டு வீச்சு

பழநியில் பெட்ரோல் குண்டு வீச்சு

பழநியில் பெட்ரோல் குண்டு வீச்சு


ADDED : அக் 24, 2025 04:27 AM

Google News

ADDED : அக் 24, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாமிநாதபுரம்: பழநி சாமிநாதபுரம் அருகே ஜி.வி.ஜி., நகரில் பெட்ரோல் குண்டு வீசிய மூன்று நபர்கள் தப்பி ஓடினர்.

பழநி சாமிநாதபுரம் ஜி.வி.ஜி., நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மதுரையை சேர்ந்த ஹரிமணி 18, அவரது நண்பர்கள் முத்துக்குமார் 19, கவுதம் 19 ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் போதையில் தகராறு செய்ததால் அக்கம்பக்கத்தினர் கண்டித்துள்ளனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த மூவரும் வீட்டின் அருகே இருந்த ராமாத்தாள் 55, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த பூச்செடி சேதமடைந்தது.

அதனை தொடர்ந்து உலகநாதன் என்பவரின் கார் கண்ணாடியை கல் வீசி உடைத்தனர். வயலூர் பகுதியில் இருந்த பேக்கரி கண்ணாடியை உடைத்து, அதே பகுதியில் சேர்ந்த சீனிவாசன் என்பவரை தாக்கி விட்டு தப்பி ஓடினர். சாமிநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us