தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாதயாத்திரை பக்தர் பலி

பாதயாத்திரை பக்தர் பலி

பாதயாத்திரை பக்தர் பலி


ADDED : பிப் 08, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நவீன் குமார் 24. இவர் அதே பகுதி பக்தர்களுடன் தைப்பூசத்திற்காக நத்தம்- -- திண்டுக்கல் சாலை வழியாக பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றார். நொச்சி ஓடைப்பட்டி அருகே லாரி மோதியதில் நவீன் குமார் பலியானார்.

சந்தோஷ் 20, அஜய் 19, விஸ்வநாதன் 18, மணி வாசகம் 35, மணிகண்டன் 34, ஆகிய 5 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us