sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பிப்.8 ல் பிள்ளைமார் மாநாடு

/

 பிப்.8 ல் பிள்ளைமார் மாநாடு

 பிப்.8 ல் பிள்ளைமார் மாநாடு

 பிப்.8 ல் பிள்ளைமார் மாநாடு


ADDED : ஜன 29, 2026 05:45 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: வேளாளர் உறவின்முறை , அனைத்து பிள்ளைமார் உறவின்முறையின் சார்பில் அரசியல் அங்கீகார மாநாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கலில் பிப்.8 ல் நடக்க உள்ளது. இதில் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர் என உறவின்முறை தலைவர் பந்தல் ராஜா தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: மதுரை மண்டல மாநாடாக சமூக மக்களுக்கான அங்கீகாரம் பெறுவதற்காக அரசியல் அங்கீகாரம் பெற வலியுறுத்தி மாநாடு பிப்.8 ல் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நடத்த உள்ளோம்.

மதுரை மண்டல மாநாடு நடத்தி முடித்த பின் மாநில அளவிலான மாநாடு நடத்த தீர்மானித்துள்ளோம். இதில் அரசியல் அங்கீகாரம் பெறும் அளவில் ஏற்கனவே ஆதரவு அளித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவு தெரிவிப்போம் என்றார்.






      Dinamalar
      Follow us