sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் 300 கேமராக்கள் பொருத்த திட்டம்

/

பழநியில் 300 கேமராக்கள் பொருத்த திட்டம்

பழநியில் 300 கேமராக்கள் பொருத்த திட்டம்

பழநியில் 300 கேமராக்கள் பொருத்த திட்டம்


ADDED : செப் 20, 2024 06:10 AM

Google News

ADDED : செப் 20, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி நகர் பகுதிகளில் பழநி எம்.எல்.ஏ, திண்டுக்கல் எம்.பி., நிதியில் 300 கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

பழநி நகர் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் கண்காணிப்பு கேமரா முக்கிய பங்காற்றி வருகிறது. அதன்படி பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தொகுதி மேம்பாட்டு நிதி, திண்டுக்கல் எம்.பி.,சச்சிதானந்தம் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பழநி நகர் பகுதியில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்க உள்ளன.






      Dinamalar
      Follow us