ADDED : மார் 18, 2024 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி இரண்டாவது நாளாக நடந்தது.
அதன்படி சிவனடியார்கள் திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தனர். இரு நாட்களும் பழநி கோயில், கிரி வீதி சுற்றுக்கோயில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

