sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பிளஸ்- 1, -2 செய்முறை தேர்வு தொடங்கியது

/

பிளஸ்- 1, -2 செய்முறை தேர்வு தொடங்கியது

பிளஸ்- 1, -2 செய்முறை தேர்வு தொடங்கியது

பிளஸ்- 1, -2 செய்முறை தேர்வு தொடங்கியது


ADDED : பிப் 13, 2025 05:53 AM

Google News

ADDED : பிப் 13, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 154 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது.

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம்தொடங்குகிறது. மாவட்டத்தில் 217 பள்ளிகளில் பிளஸ்-2ல் 21,817, பிளஸ்- 1 ல் 22,216 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.

பிப். 21 வரை நடக்கும் இதில் 154 மையங்களில் நேற்று இயற்பியல், வேதியியல், தாவரவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறை தேர்வு நடைபெற்றது.இதில் பிளஸ்-1ல் 13730, பிளஸ்-2ல் 12,637 பேர் தேர்வு எழுதினர்.






      Dinamalar
      Follow us