தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிளஸ்- 1, -2 செய்முறை தேர்வு தொடங்கியது

பிளஸ்- 1, -2 செய்முறை தேர்வு தொடங்கியது

பிளஸ்- 1, -2 செய்முறை தேர்வு தொடங்கியது


ADDED : பிப் 13, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 154 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது.

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம்தொடங்குகிறது. மாவட்டத்தில் 217 பள்ளிகளில் பிளஸ்-2ல் 21,817, பிளஸ்- 1 ல் 22,216 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.

பிப். 21 வரை நடக்கும் இதில் 154 மையங்களில் நேற்று இயற்பியல், வேதியியல், தாவரவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறை தேர்வு நடைபெற்றது.இதில் பிளஸ்-1ல் 13730, பிளஸ்-2ல் 12,637 பேர் தேர்வு எழுதினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us