sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்.........

/

போலீஸ் செய்திகள்.........

போலீஸ் செய்திகள்.........

போலீஸ் செய்திகள்.........


ADDED : செப் 30, 2024 06:54 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

நத்தம்: மதுரை மாவட்டம் மேலுார் சேக்கிபட்டியை சேர்ந்த தொழிலாளி கருப்பையா45. இவர் நத்தம் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு கிரைண்டரில் மாவு அரைக்க சுவிட்சை போட முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி கருப்பையா,இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் பலி

நத்தம்: திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம்- வடக்கு இடையபட்டியை சேர்ந்த போர்வெல் ஏஜெண்ட் ராமராஜன் 47. இவர் நேற்று முன்தினம் மதியம் தனது டூவீலரில் துவரங்குறிச்சி வழியாக நத்தம் நோக்கி சென்றார். நத்தம் புதுார் பகுதியில் வந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ராமரஜன்,மீது மோதி அவர் இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us