sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள் ரயிலில் கஞ்சா பறிமுதல்

/

போலீஸ் செய்திகள் ரயிலில் கஞ்சா பறிமுதல்

போலீஸ் செய்திகள் ரயிலில் கஞ்சா பறிமுதல்

போலீஸ் செய்திகள் ரயிலில் கஞ்சா பறிமுதல்


ADDED : அக் 18, 2025 04:20 AM

Google News

ADDED : அக் 18, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயிலில் கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பேக்கை சோதனை செய்த போது 4.400 கிலோ கஞ்சா இருந்து தெரியவந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் விவசாயி பலி

வடமதுரை: அய்யலுார் அருகே சுக்காம்பட்டி பூசாரிபட்டியை சேர்ந்த விவசாயி அப்பாச்சாமி 60. அக்.15ல் டூவீலரில் வீட்டிலிருந்து அதே பகுதி டீக்கடைக்கு சென்றபோது நிலை தடுமாறி டூவீலருடன் விழுந்ததில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us