sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆபாச மெயில்:விசாரிக்க குழு

/

ஆபாச மெயில்:விசாரிக்க குழு

ஆபாச மெயில்:விசாரிக்க குழு

ஆபாச மெயில்:விசாரிக்க குழு


ADDED : ஆக 07, 2025 05:44 AM

Google News

ADDED : ஆக 07, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு மின்வாரிய துணை மின் நிலையத்தில் எழுந்த பெண்கள் சம்பந்தமான புகார்களை விசாரிப்பதற்கு தினமலர் செய்தி எதிரொலியாக தனிகுழுவை நியமித்து மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

வத்தலக்குண்டு துணை மின் நிலைய அதிகாரியின் கம்ப்யூட்டரில் இருந்து பெண்கள் குறித்து ஆபாச மெயில் இவ் அலுவலகத்தின் கீழ் செயல்படும் அனைத்து உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது. இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க ஊழியர் பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள தனிக்குழுவை நியமிக்க கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் தெற்கு செயற்பொறியாளர் சாந்தி தலைமையில் 5 துறை உறுப்பினர்கள், வெளி உறுப்பினர்,ஆலோசராக டாக்டர் சீனிவாசன் ஆகியோரை கொண்ட குழுவை திண்டுக்கல் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் நியமித்துள்ளார். இக்குழு செயற் பொறியாளர் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.






      Dinamalar
      Follow us