/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அஞ்சல் துறை ஊழியர் விபத்தில் பலி
/
அஞ்சல் துறை ஊழியர் விபத்தில் பலி
ADDED : மார் 17, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிளிக்கை: ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி 55. இவர் கொசவபட்டியில் கிராம அஞ்சல் துறையில் வேலை செய்தார்.
இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் சென்றார்.
கொசவபட்டி பிரிவு அருகே சென்ற போது தனியார் பஸ் மோதி பலியானார்.
அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.