sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கலந்தாய்வை ஒத்திவையுங்க: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு கடிதம்

/

கலந்தாய்வை ஒத்திவையுங்க: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு கடிதம்

கலந்தாய்வை ஒத்திவையுங்க: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு கடிதம்

கலந்தாய்வை ஒத்திவையுங்க: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு கடிதம்


ADDED : ஜூலை 06, 2025 04:04 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேசுக்கு எழுதிய கடித்ததில் ,4 ஆண்டுக்கு மேலாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, உயர்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவில்லை. இந்தாண்டு பதவி உயர்வு வழங்கினால் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.முதுகலை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு நடத்திய பிறகு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்தவேண்டும். நிதி, மாநில தணிக்கை துறையின் வலியுறுத்தலால் பணி நிரவல் நடத்தப்பட்டால் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நடத்தவேண்டும் என கேட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us