sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இறகுப்பந்து வீரர்களுக்கு பாராட்டு

/

இறகுப்பந்து வீரர்களுக்கு பாராட்டு

இறகுப்பந்து வீரர்களுக்கு பாராட்டு

இறகுப்பந்து வீரர்களுக்கு பாராட்டு


ADDED : ஜன 05, 2025 05:45 AM

Google News

ADDED : ஜன 05, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : தேசிய இறகுப்பந்து போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்த மாணவர்களை கவுரவிக்கும் வகையில் திண்டுக்கல் ஸ்ட்ரிங்ஸ் பாட்மின்டன் அகாடமியில் பாராட்டு விழா நடந்தது.

பழநியை சேர்ந்த மாணவர் சிபிஜெரோ ஜே 11 வயது ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். பழநியை சேர்ந்த மாணவி எம். ஜெயசப்தசிரி 13 வயது பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிபதக்கம் வென்றார்.

கே.செல்வமதன் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலபதக்கம் வென்றார்.

தமிழ்நாடு தரவரிசைப்பட்டியலில் சரண் 13 வயது ஒற்றையர்,இரட்டையர் பிரிவுகளில் முதலிடம் பிடித்தார். இவர்களுக்கான பாராட்டு விழா திண்டுக்கல் மாவட்ட பாட்மின்டன் அசோசியேஷன் செயலாளர் நாராயணன் தலைமையில் நடந்தது. ஸ்ட்ரிங்ஸ் பாட்மின்டன் அகாடமி உரிமையாளர் அருண்சந்த்,செந்தில்குமார்,ஆர்த்திசெந்தில் குமார் , பள்ளி தாளாளர்கள் ராமநாதன், தக் ஷசீலா, மூத்த வீரர் மனோகர் பேசினர்.






      Dinamalar
      Follow us