sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தனியார் பஸ்கள் தகராறு வழக்கறிஞர்கள் முற்றுகை

/

 தனியார் பஸ்கள் தகராறு வழக்கறிஞர்கள் முற்றுகை

 தனியார் பஸ்கள் தகராறு வழக்கறிஞர்கள் முற்றுகை

 தனியார் பஸ்கள் தகராறு வழக்கறிஞர்கள் முற்றுகை


ADDED : டிச 10, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 10, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: புளியமரத்துக்கோட்டையில் இருந்து கோடாங்கிபட்டி வழியாக வேடசந்துாருக்கு தனியார் மினி பஸ் செல்கிறது. இதே ரூட்டில் தனியார் ரூட் பஸ்சும் செல்கிறது.

இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் வேடசந்துார் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் மினி பஸ் சார்பில் அதன் உரிமையாளர் , தனியார் ரூட் பஸ் சார்பில் வழக்கறிஞர் செல்வகுமார் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின் போது கோபமடைந்த மினி பஸ் உரிமையாளர், வழக்கறிஞர் செல்வகுமாரை கூடுதலாக பேசி உள்ளார்.

ஆத்திரமடைந்த செல்வக்குமார் சக வழக் கறிஞர்களுடன் போலீஸ் ஸ்டேஷன் முன்பு முற்றுகையிட்டார்.

போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us