sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டவுன்பஸ் இயக்கத்தில் பிரச்னை; மறியல் காமாட்சிபுரத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

/

டவுன்பஸ் இயக்கத்தில் பிரச்னை; மறியல் காமாட்சிபுரத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

டவுன்பஸ் இயக்கத்தில் பிரச்னை; மறியல் காமாட்சிபுரத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

டவுன்பஸ் இயக்கத்தில் பிரச்னை; மறியல் காமாட்சிபுரத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை


ADDED : டிச 08, 2024 05:15 AM

Google News

ADDED : டிச 08, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெட்டியார்சத்திரம் : டவுன் பஸ்கள் இயக்கத்தில் பிரச்னை காரணமாக மறியல் நடத்த வந்த மக்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம் இடையே இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ்களின் இயக்கம் முன்னறிவிப்பின்றி குறைக்கப்பட்டது. காமாட்சிபுரம் பஸ் ஸ்டாப்பில் சில பஸ்கள் நிற்காமல் பயணிகளை புறக்கணித்து செல்வதாக புகார் எழுந்தது. மார்க்சிஸ்ட் சார்பில் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

நடவடிக்கையில் அலட்சியம் நீடித்த சூழலில் நேற்று மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு நடந்தது. இதற்காக ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி தலைமையில் ஏராளமான திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மெயின் ரோட்டில் கூடினர்.

தகவலறிந்த தாசில்தார் ஜெயபிரகாஷ், அரசு போக்குவரத்து கழக வணிக பிரிவு துணை மேலாளர் ரவிக்குமார், ஒட்டன்சத்திரம் கிளை மேலாளர் சிவசாமி, டி.எஸ்.பி., கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தினர். டவுன் பஸ் இயக்கத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் மறியல் முயற்சியை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us