sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நுாறுநாள் வேலை கோரி மறியல்

/

நுாறுநாள் வேலை கோரி மறியல்

நுாறுநாள் வேலை கோரி மறியல்

நுாறுநாள் வேலை கோரி மறியல்


ADDED : டிச 07, 2024 06:48 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: நத்தம் அருகே முளையூர் கிராமத்தில் ஒரு சிலருக்கு மட்டும் நுாறு நாள் வேலை வழங்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அனைவருக்கும் நுாறுநாள் திட்ட வேலையை

முறையாக வழங்ககோரியும் நேற்று காலை அலங்காநல்லுார்- நத்தம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., தர்மர் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூற கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us