ADDED : ஆக 16, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொது விருந்து நிகழ்ச்சி பழநி அடிவாரம் குடமுழுக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
2500-க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. 100 ஆண்களுக்கு வேட்டி, 100 பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.