ADDED : நவ 16, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: குளத்துாரில் வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல் கே.டி.மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தின. தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் வீரா சாமி நாதன் முகாமை துவக்கி வைத்தார்.
டாக்டர் துரை தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் ஜீவானந்தம், இளைஞர் அணி அமைப்பாளர் கே.பி.சிவா, கிளை செயலாளர் முனியப்பன் பங்கேற்றனர்.

